Friday, March 5, 2010

நடந்தது என்ன பாகம் 1 ??


என்னடா ... தலைப்பு ஒரு மாதிரி டி.வி நிகழ்ச்சி மாதிரி இருக்கு என்டு நினைக்கிறீங்களா...... ???? நீங்க அப்பிடி நினைச்சாலும் தப்பில்ல.. சரி... நான் கதைக்கு வாறன்...


அன்டைக்கு வெள்ளிக்கிழமை..... வீட்ட கிடக்க போர் அடிக்குது என்டு... வெள்ளவத்தைக்கு நம்மட பொடியலோட பஜார் அடிக்கலாம் என்டு போனன்.....

நம்மட பொடியங்கள் வேலை வெட்டி இல்லாதவங்கதானே.. கம்பஸ்ல எந்த வேலையும் குடுத்தா ‘ சி‘ பொடியங்கள்ட தலைல கட்டிவிட்டுட்டு தாங்கள் ஏதோ வெட்டி கிழிக்கிற மாதிரி வீட்ல சீன் போட்டுட்டு.. வெள்ளவத்தையில டென்ட் அடிப்பாங்கள்.. ஏன் யாரையும் கண்டா கண் கூட அடிப்பாங்கள்........ எங்கட பொடியல பற்றி ஒரே வசனத்துல சொன்னா ‘ இவங்க ஒரு வெட்டி முண்டம் வீணா போன தண்டம்‘ என்டு சோர்ட் அன்ட் ஸ்வீட்டா சொல்லலாம்....... சரி அத விடுங்க. ஏன் இவங்க வெள்ளவத்தையில கூட்டம் போடுறவங்க என்டு கேட்டா... சீ சீ அதல்லாம் நம்மட குழும ரகசியம் என்டு நான் சீன் போட விரும்பல்ல... அதோட நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியனும் என்டும் இல்ல... இப்பிடிதான் இன்டைக்கும் வெள்ளவத்த பொலிஸ் ஸ்டேசனுக்கு முன்னால ஒரு டென்ட்...

இனி நடந்தது என்ன ?...........................
எனக்கு இப்ப நித்திர வருது.... நாளை இது தொடரும் என்டு சொன்னா.. உங்களுக்கு கோபம் வரும்... ஆன எனக்கு உண்மையா நித்திர வருது.... நாளை இது முற்றும்.

No comments:

Post a Comment

comment

LinkWithin

Related Posts with Thumbnails