திடீர் என்று எனக்கு இந்த புதிய பதிவு வலையமைப்பை செய்ய துாண்டியது.....
எமது நண்பர்களின் பல காமடியான விடயங்களும்.... மறக்க முடியா சில நிகழ்வுகளுமே.....
இதனால் யாருடைய மனமும் புண்படும் என்று நான் கருதவில்லை...........
அவ்வாறு யாரும் கருதினால் .. நான் அதற்கு பொறுப்பும் இல்லை........
இங்கு அனைத்தும் சீரயஸ் ஆக எடுக்கப்படாது........................
இங்கு வரும் அனைத்தும் காமடி... காமடி.... காமடி... என்று சொல்லிக்கொண்டு......
இனி சில பதிவுகளை தொடங்கலாம் என்று நினைக்கிறேன்....................
நான் கதைப்பவன் அல்ல வதைப்பவன்....
:P
ReplyDeletem
ReplyDelete