கண்ணீர் துடைத்த கைகள் ...
கண்ணீர் துஐடக்க கண்கள் கைகள் தேடின ....
கட்டியணைத்து தலை கோற அன்னை அருகினில் இல்லை
பக்கப்பலமான அண்ணன்மார் என் பக்கத்தில் இல்லை
தோள் சாய நண்பர்கள் நண்பர்களாய் இல்லை,
இல்லை இல்லை நான் நண்பனாக இல்லை....
என் காதலி யார் என்று எனக்கே இன்னும் தெரியவில்லை - நல்ல வேளை
அவள் இல்லை,இல்லையெனில் அவளால் ரொம்பத்தொல்லை..
திடீர் என்று வந்த கைகள் என் கண்ணீர் துடைத்தன..
என் கைகள் என்னிடம் இருக்க .. இனி யார் கை தேவை ???
என் கைகள் என்னிடம் இருக்க .. இனி யார் கை தேவை ???# அதேதான்டா
ReplyDelete