என்னடா இவன்.... வதைக்கிறத விட்டுட்டு. காதல்......கட்டில்.......நுளம்பு என்டு தன்ட ட்ரென்ட்டை மாத்துறான் என்டு நினைக்கிறீங்களா ???.. அப்பிடியெல்லாம் ஒன்டும் இல்லங்க.....யாரை வதைக்கிற என்டு யோசிச்சு யோசிச்சு.... கடைசில
காதலிக்கிறவங்கள.... அதான் love பண்றவங்கள எப்புடி கண்டுபிடிக்கிற என்டு நான் கண்டு பிடிச்சுட்டன்...
லவ் பண்றவங்கள பல வகை..... ஒருவன் ஒரு பொம்பளய (பொம்பளைகளை மட்டும் லவ் பண்றவங்கள் ) லவ் பண்ண தொடங்குற முதல் ஸ்டேஞ்.. பிறகு.. அப்பிடியே டெவலப் ஆகி.. ஆகி.... போய்.... சக்சஸ் ஆகிறது கடைசி ஸ்டேஞ்.. இல்லாட்டி அவள் எஸ்கேப் ஆகிறது கடைசி ஸ்டேஞ்...
இரண்டாவது கடைசிஸ்டேஞ்ல.. பல உட்பிரிவுகள் இருக்கு.....
1 - அவனுக்கு மரை கழல்றது.....
2 - அவன் அவளை கழட்டி விட்டு இன்னொன்டோட சுழல்றது...
3 - இல்லாட்டி அவன் தண்ணி அடிச்சு... பண்ணி போல கிடக்கிறது..
4 - etc....
நான் என்ன பாடமா நடத்துறன்... 1,2,3...... என்டு நோட் பண்ணி... அதுல உட்பிரிவு... வெளிப்பிரிவு.. .என்டு சொல்ல நீங்களும் பாத்து கொண்டு இருக்கீங்க..... உங்களுக்கு அறிவு இல்ல..... சரி .. சரி.. கடுப்பாகாதீங்க.... (என்ன நீங்க இன்னும் கடுப்பாகலயா....) சரி... நான் விஷயத்துக்கு வாறன்...
இப்ப நான் கதைக்கப்போறது.... முதல் ஸ்டேஞ்.... எப்பவும் .. ”அ”னா... ”ஆ”னா...
ல இருந்து தானே தொடங்கனும்....இப்ப நாங்க லவ் பண்ண தொடங்குறவன எப்புடி கண்டு பிடிக்கிற என்டு பாப்பம்....
முதலாவது ஐடன்டிவிகேசன் என்னன்டா.... - எப்ப ஒருவன் தான் லவ் பண்ற பொட்டைக்கு முன்னால நல்லவன் ஆகிறானோ...... அவனுக்கு “மனசுக்குள்ளே காதல் வந்தல்லோ...வந்தல்லோ....” தான்.....
உதாரணத்துக்கு..... அவனும் அவனோட கொஞ்ச பிரண்ட்சும் நிக்கிறாங்க என்டு வச்சு கொள்ளுங்களேன்.... அதோட அவன்ட ஆளும் (அவனுக்கு மட்டும்) நிக்குறாள் என்டா.... அந்த வழியால போற பொம்பள பிள்ளைகளை எல்லா பொடியங்களும் பாப்பாங்க.. ஆனா.. இவன் மட்டும் பாக்க மாட்டான்... ஏதோ வாழ்கையில பொம்பள பிள்ளைகள பாக்காத மாதிரி..... ஆனா... அவள்... போற வாற.. பொடியங்கள நல்லா...(-----------------){நீங்களே இடைவெளிய நிரப்புங்க..}
இரண்டாவது.....தங்கட வீட்ட தண்ணி வராட்டி கூடி அவளுட்ட ஏதோ...... உலகத்துலயே தங்கட வீட்ட மட்டும் தான் தண்ணி வரல.... என்டு... உலகச்செய்தி மாதரி.. தன்ட விஷயம் எல்லாம் சொல்லுவான்....
இதுக்கும் ஒரு உதாரணம் பாத்தா... அவனுக்கு ஒரு நுளம்பு கடிச்சுட்டு என்டு வைங்களேன்....ஏன் கடிக்காட்டியும் அவன் ஒரு ஊசியா தன்ட கைல குத்தி போட்டு வந்து ...... எம்மாம் பெரிய நுளம்பு எனக்கு கடிச்சுட்டு தெரியுமா....... 2 லீட்டர் இரத்தத்த குடிச்சுட்டி போய்ட்டு... என்டு கதை விட்டாலும் ஆச்சரியப்பட எதுவும் இல்ல...
அதுக்கு அவள்....ஏதாவது பதிலா... நீங்க அதை அடிக்கலயா என்டு கேட்டா..
அதுக்கு அவன்
இல்ல அத பாவம் என்டு விட்டுட்டன்...... என்டு வடிவேல் சொல்றமாதிரி இருக்கும் அவன்ட கதை.... ஏன் இன்னும் விட்டா போகக்குள்ள அந்த நுளம்பு எவ்வளவுதான் இரத்தத்த குடிச்சாலும் ஒன்னுமே செய்யா இருக்கிறானே.. இவன் ரொம்ப நல்லவன்டா..................... என்டு சொல்லிட்டு போன என்டும் சொல்லுவான்.....
நெக்ஸ்ட்டு.. பீலிங்கு...
என்னா... என்னாப்பீலிங்கு என்டு பாக்கிறீங்களா.....
பொம்பளங்கள அடேக் பண்ற வழி என்ன தெரியுமா.. அனுதாபம்... அதாங்க சிம்பதி..... (ஒருவன் sympathy creat பண்றான் என்டா.. .அவனுக்கு டாலர் குத்த வேண்டியது தான்.. )
ஆமாங்க... அனுதாபத்துக்கு மடங்காத பொம்பளங்களே இல்ல.... (நான் இங்கு பொம்பளங்கள பற்றி மட்டும் குறிப்பிடுறன்..) நீங்க வேணும் என்டா உங்கட நாய் குட்டி செத்து போய்ட்டு என்டு முதலைக்கண்ணீர் வடிச்சு பாருங்களேன்.... நாளைக்கு அவள் உங்களுக்கு புது நாய்க்குட்டி கொண்டு வந்து தந்தாலும் தருவாள்... (ஆனா... இது எங்கட கம்பசுல படிக்கிற எங்கட பொம்பள பிள்ளைகளுக்கு மட்டும் apply ஆகாது என்டு நினைக்கிறன்...... ஏன்டா அதுகள்.. நாங்க மண்டய போட்டா கூடி கை கொட்டி சிரிக்குற கேசுகள்....... ) lol :P சும்மா லொலலொலா.....
இப்பிடி இன்னும் இருக்கு.. மிச்சம் அடுத்த பாகத்தில்......................................
தொடரும்...........................
பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறேன்.... !!! உங்களை அறுப்பதற்கல்ல.... என்னை திருத்துவதற்கு !
அடோய்...வதை... பஸ் எடுத்து வந்து உன்னை அடிப்பன்யா... என்ன செய்யுறாய் நீ ஆ????....... எல்லா உண்மையயும் இப்பிடி சொல்லுறாய்.. என்ன செய்யுறது கூட நிக்கிறவனை வில்லனாக்கித் தானே ஹீறோ ஆக வேண்டிக் கிடக்குது..
ReplyDeleteஅது சரி உனக்கேன் இப்ப இந்த காதல் ஆராய்ச்சி... எங்கையாவது சிக்கீட்டியா?????????
waitin 4 da next part...
ReplyDelete//நான் என்ன பாடமா நடத்துறன்... 1,2,3...... என்டு நோட் பண்ணி... அதுல உட்பிரிவு... வெளிப்பிரிவு.. .என்டு சொல்ல நீங்களும் பாத்து கொண்டு இருக்கீங்க.//
ReplyDeleteஆமாங்க... அனுதாபத்துக்கு மடங்காத பொம்பளங்களே இல்ல.... ................ (ஆனா... இது எங்கட கம்பசுல படிக்கிற எங்கட பொம்பள பிள்ளைகளுக்கு மட்டும் apply ஆகாது என்டு நினைக்கிறன்...... ஏன்டா அதுகள்.. நாங்க மண்டய போட்டா கூடி கை கொட்டி சிரிக்குற கேசுகள்....... ) lol :P சும்மா லொலலொலா.....//
superb.......waiting for da next part...........
இப்போது பாகம் -2 ஆராய்ச்சியின் கட்டத்துல இருக்கு வெகு விரைவில் வரும் என்டு நினைக்கிறன்....
ReplyDeleteஉங்கள் ஆதரவுக்கு நன்றி..