பொறம்போக்காய் திரிந்த சில சீனியர்...
இன்று ரிபோக் போடுகின்றனர்.... உனக்காய்...
NOLIMT பக்கம் போகாதவர் பலா் -அங்கு
UNLIMIT ஆய் ஆடை எடுக்கின்றனர்.......
தாடியுடன் இதுவரை அலைந்த சிலர்..-தலையில்
முடியின்றி திரிகின்றனர் பலர்.....
BODY ஐ ஏத்த ஜிம் செல்வோரும் உலர்...
உங்களுக்காய் இனி இதை செய்வோர் எவர் ?
பெற்றோருடன் கதைத்து எத்தனை மாதங்களோ ??
உறவுகளுடன் கூடி பழகி எத்னை வருடங்களோ? ஆனால் - பல
இரவுகள் படிப்பு போனது உங்களுடன் கதைப்பதால்...
உங்கள் அன்பிற்கு 1000 நிமிடங்கள் போதாது Blaster ல் (நம்புங்கள்..)
எங்களுக்கு சோலிகள் பல இருந்தாலும்....
எம்மை பலர் கேலிகள் பல செய்தாலும்..
எமக்கு பல வேலிகள் போட்டாலும்..
உங்களுக்கு வாளி வைக்க மறக்கமாட்டோம்.
நாசக்காரர்கள் என வாய் கூசாமல்
பேசுவது எங்களுக்கு கேட்கிறது.....
பாசம் காட்டி வேசம் போட்டாலும்..
உங்களுடன் நேசத்துடன் தான் பழகுகிறோம்..
உன் குரல் காக்கா குரல், பொறுக்கவில்லை என்றாலும்.....
கானக்குயில் குரல் என பொய்யுரைக்க மறக்க வில்லை.
இந்த அண்ணன் மாரை மறந்து விடாதே உன் வாழ்வில்....
உன்னை அழகி என்று கூறுவது நாங்கள் மட்டுமே உன் வரலாற்றில்..
நான் பயந்து கொண்டே பயமுறுத்துகிறேன்.....
எனக்கும் உனக்கும் வித்தியாசம் ஒன்றுதான்...
நீ பயப்படுவது போல் நடிக்கிறாய்.........
நான் பயப்படுத்துவது போல் நடிக்கிறேன்.....
தினம் L வந்து செல்கிறோம் - நாங்கள்
உங்களை வதைக்கவில்லை.... கதைக்கிறோம்..
குணம் கொண்ட சீனயர்ஸ் நாங்கள்.... - உங்கள்
மனம் நோக வதைக்கமாட்டோம்...( பொய்கூறவில்லை..)
எங்கள் உறவுகள் 3 வருடங்கள் அல்ல
வாழ்வின் விழிம்பு வரை - ஏன் எனில்
நீங்கள் எங்கள் அன்புத்தங்கைகள்..
நாங்கள் உங்கள் L Canteen சீனியர்கள்....
அன்பு அண்ணன்கள் நாங்கள்...........நம்புங்கள்
ReplyDeletenice..........
(ஆனாலும் அந்த ரிபோக் மாட்டர் தான் கொஞ்சம் இடிக்குது)
supperda...but periya valiyoda L canteen pakkam pokatha... ne kuppa valiya pogiduva machchi.........
ReplyDeleteறீ “போக்” போட்டேன்....நீ ”பாக்“ க அல்ல....
ReplyDeleteNo limit போனேன்....என் credit limit ஐக் குறைக்க
தாடி வைத்திருந்தேன், முதல்....முடியும் வைத்திருந்தேன் முதல்
தாடி கடித்தது வழித்து விட்டேன்....தலைமுடி குறைந்தது...குறைத்து விட்டேன்
அம்மா அடிச்சு ”என்ன தம்பி நடக்குது” என்டு கேக்கக் கூட முடியலை
ஏன்னா அடிச்சா ஆல்வேயிஸ் Call Waiting
சோலி, கேலி,வேலி என்டு டி.ஆர் ரேஞ்ச்சில் பேசினாலும்
உன் போலி வேசம் ...எந்த ”லே” டிக்கும் புரிஞ்சிருக்கும்
பார்த்தால் மயிலாம்....பாடினால் குயிலாமாம்....
பார்த்ததில்லை போலும் , மயிலும் குயிலும் மிருகங்கள்தான் என்பதை
L க்கு வாறோம், வதைக்கவல்ல..கதைக்க
நாம் தானெ அறிவோம் L என்டால் எல் (L) உருண்ட (o) விட்டமின் (V) ஈ (e) என்பதை
3 வருடம் ஆனாலும் சரி...மூணு ஆயுள் போனாலும் சரி
வாளி வைப்பதை விட மாட்டோய்...வயசு வேறுபாடும் பாக்க மாட்டோய்
நான் போட்டது.. பலரை இப்படிப்பாதிக்கும்
ReplyDeleteஎன நினைக்கவில்லை.....
இதானால் நான் சாதிக்கப்போவதும்
எதுவும் இல்லை..
நீ என்னை சோதித்தாலும்...போதித்தாலும்...
நான் இங்கு வாதிக்க வரவில்லை...
வாளிகள் வைப்பது சீனியேர்ஸ் எங்களுக்கு ஒன்றும் புதுசில்லை
ReplyDeleteஆனால் உன் வாளி கவிதைகளில் வந்ததுதான் புதுசுதான்
நீ வாலி இல்லை தான்
இருந்தும் தொடர்க உன் வாளி
உன் சேவைக்கு வாழி வாழி வாழி
வாளி வைப்பதற்கு நான் வாலியாகத்தேவையில்...
ReplyDeleteஐசியை எண்ணி பயந்தோடும் (சே)மைந்தா
ஜோசிக்காதே...நீயும் வாளி வைப்பாய் !!!