Sunday, May 1, 2011

கவுண்டு படுத்தாலும் மறக்காது கண்மணியே!

கம்பசில் நான் இருந்த  ஒவ்வொரு மணி துளியும்!
கவுண்டு படுத்தாலும் மறக்காது கண்மணியே!
ஈர்இரண்டு வருடங்கள் மட்டையடித்த காலம் தான்!
இரண்டாயிரம் ஆண்டுகளாய் இதயத்தில் கனக்குதடி!
 

GODA CANTEEN  இல்  சில நிமிடம்! மரத்தடியில் சில நிமிடம்!
கைகொட்டி
சிரித்தழுதபடி லெக்சர்கோலில் சில நிமிடம்
ஆங்கிலம் தெரியாமல் English  லெக்சருடன் சில நிமிடம்!
குப்பி வகுப்புக்களில் குத்துக்களுடன் சில நிமிடம்!
கம்பசில் நான் இருந்த  ஒவ்வொரு மணி துளியும்!
கவுண்டு படுத்தாலும் மறக்காது கண்மணியே!

எது பாடம் எது talking யாருக்கும் தோண்றவில்லை!
அது இரவா அது பகலா அதுபத்தி அறியவில்லை!
அவர்(lecture ) தொடங்க! நாம் முழிக்க !வேறு வழியும் தோண்றவில்லை!
அவர்பாட்டுக்கு தொடங்கி விட்டார்! முடிப்பாதாய்பாடில்லை!
Assignment அவர் தந்தார் ! கடைசி நாளே குடுத்துவிட்டேன் ...!

முன்பக்க அட்டையில்! என்பெயரையும் மாற்றவில்லை!!!
Copy  அடிப்பதனில் நான் King என்று அவர் அறியவில்லை. !!!
கம்பசில் நான் இருந்த  ஒவ்வொரு மணி துளியும்!
கவுண்டு படுத்தாலும் மறக்காது கண்மணியே!

அங்கொன்டு இங்கொன்டு பிகர் பிகரா திரயையிலே
நான் தனியே போகும் போது அடிவயிறு எரியுதடி !!
கண்ட திரு கோலம் கனியாக இனித்தாலும் !
என் நண்பன் பட்ட பாடு boundary  ஆய் தடுக்குதடி !

கம்பசில் நான் இருந்த  ஒவ்வொரு மணி துளியும்!
கவுண்டு படுத்தாலும் மறக்காது கண்மணியே!

comment

LinkWithin

Related Posts with Thumbnails